பூவினம் மாநாடு போடும் ! வண்டுகள் சங்கீதம் பாடும்
!!
இது மணமிக்க மலரல்ல ! - பாகற்காய் பூ - இரண்டொரு எறும்புகளையும் காணலாம். ஒரு வண்டு பூவில் அமர்ந்து இருக்க, மற்றொன்று அருகில் பறந்து ரீங்காரமிடுகிறது !!
Hi - this is Srinivasan Sampathkumar from Triplicane. I have a passion for Marine Insurance, Cricket and Temples especially - Sri Parthasarathi swami thirukKoyil, Thiruvallikkeni. From Sept 2009, I am posting my thoughts in this blog; From July 2010, my postings on Temples & Tamil are on my other blog titled "Kairavini Karayinile " (www.tamil.sampspeak.in) Nothing gives the author more happiness than comments & feedbacks on posts ~ look forward to hearing your views !
பூவினம் மாநாடு போடும் ! வண்டுகள் சங்கீதம் பாடும்
!!
காக்கை,குருவி
எங்கள் ஜாதி- நீள் கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை ..
என்று பாடிய மகா உன்னத கவிஞனை
பேரறிவாளனை
உள்ளத்தில் கொண்டீரோ :
Remembering
- Mahakavi Subrahmanya Bharathiyar.
Today’s Daily sheet calendar shows ‘Mahakavi remembrance’ and some have posted/tweeted as well.
The great poet Mahakavi Subramaniya Barathiyar
breathed his last in the night of 11.9.1921 which actually was 1.30 am ie.,
early hours of 12.9.1921.
signage leading to Mahakavi
house at Varanasi [Kasi].
வெண்சங்கு
கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட - நான் கண்ட பொருள் கூறவா!
அது
என்ன வெண்சங்கு கழுத்து .. .. நினைத்தை முடிப்பவன்" - MGR படம். "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது” - திரு
எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் - திரு TM சௌந்தர்ராஜன் குரலில் பட்டி
தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்