காதலித்து
கல்யாணம் செய்துகொண்ட அக்கா, வீட்டுக்காரருடன்
சண்டை போட்டுக்கொண்டு கோயம்புத்தூரிலிருந்து மதுரையிலிருக்கும் புகுந்தவீட்டிற்கு வர, மாமாவை சமாதானப்படுத்தி அக்காவை சேர்த்து வைப்பதற்காக கிளம்புகிறான் கதிர்வேலன்; அங்கே தன் பழைய நண்பன் மயில்வாகனத்தை சந்திக்கிறான்.
இது கதிர்வேலன் காதல் கதை !
எங்கள் மாடியில் வளரும் கதிர் மீது காதல் கொண்ட அணில் இங்கே !!
3.3.2025
No comments:
Post a Comment